பகுதி 30

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலைல எந்திருச்சு எப்பவும் போல தாரா குழுச்சுட்டு சாமி முன்னடி நின்னுகிட்டு பொலம்பீட்டு இருக்கா "கடவுளே முருகா 😭🙏 எப்போதா என்பிரச்சணய தீத்துவெக்கப் போற?? நா எப்போ என் கண்ணகூட சேந்து சந்தோசமா வாழப்போற? நா உன்கிட்ட எதாவ்து பெருசாவா கேக்கற, எல்லா பொன்னுகளும் ஆசப்படறததானு கேக்கற... நம்ம யாராவ்துக்கு எதாவ்து தப்பு பண்ணாதானு கஷ்டபடுவாங்கனு சொல்லுவாங்க, நா என்ன தப்பு பண்ண?? எனக்கே தெறியல நா என்ன தப்பு பண்ணனு அப்டி பண்ணீருந்தாலு என்ன மணுச்சுருங்க... எனக்கு கண்ண வேணு எதாவ்து பண்ணி எங்கள சேத்துருங்க". அவ வேண்டுனது கடவுளுக்கு கேட்ட மாதிரி அப்போ சரியா ராம் தாரா ரூம்க்கு வரா

ராம்: தாரா கொஞ்சம் வெளிய போகனு வா...

தாரா: இல்ல,, நா எங்கையும் வரல... நீ போ...

ராம்: வா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. கண்ணன் உனக்கு சர்ப்ரைஸ் தரனு சொன்னா வா...

தாரா: கண்ணனா😍

ராம்: ஆமா... வா...

தாரா: என்ன அது?

ராம்: வந்து தெறுஞ்சுக்கோ..

தாரா: சரி வா சீக்கரம் போலா.
(வேகமா போயி ராம் பைக்கிட்ட நின்னுகிட்டா)

ராம்: கண்ணனு சொன்னதும் எப்டி ஓடுறா பாரு லூசூ லூசூ😁

கீர்த்தி: எங்க டி போற??? ஏன் இங்க நிக்கற?? ( தாரா பைக்கிட்ட நிக்கறத பாத்து கேக்கறா)

தாரா: (கீர்த்தி கைய புடுச்சு இழுத்து அவ காதுல) கண்ண எனக்கு என்னமோ சர்ப்ரைஸ்😁 தரானாமா.

கீர்த்தி: 😊 நா சொன்னல, அண்ணா சீக்கரம் உன்கிட்ட பேசிரும்னு..😊😊 சரி போய்ட்டு வா....மாமா,அத்த கிட்ட நா சொல்லிக்கற நீ சொன்னா விடமாட்டாங்க....

தாரா: ஆமா டி... நீயே சொல்லீறு... அண்ணா சீக்கரம் வா டா...

ராம்: கண்ணன பாக்க எவ்லா அவசரம்..😁😁
தாராவும்,ராமும் வண்டில ஆலமரத்துகிட்ட போறாங்க.

தாரா: அண்ணா இங்க எதுக்கு கூட்டீட்டு வந்த??

ராம்: கண்ண உன்ன இங்கதா கூட்டிட்டு வர சொன்னா.

தாரா: சரி அவரு வர வரைக்கு வெயிட் பண்ணலா.

ராம் அந்த மரத்த சுத்தி நோட்டம் விட்டுட்டு இருக்கா மனசுக்குள்ள ""ப்பா என்ன இந்த மரம் இவ்லோ பயங்கறமா இருக்கு,, இங்க எதுக்கு வரசொன்னா?" ஆனா தாரா அந்த மரத்த சுத்தி பாத்துட்டு பழைய 😍😍 காதல் நினைவுகள்ள மூழ்கி இருந்தா. அந்த நேரம் பாத்து கண்ணன் அவன் வண்டில ரேனுவ கூட்டீட்டு வரா.

ராம்: ஏன் டா இவ்லோ லேட்?? இங்க ஏன் வர சொன்ன?? இந்த எடமே பயங்கறமா இருக்கு..

கண்ணன்: ரேனு வரதுக்கு லேட் ஆகீருச்சு.
கண்ணனோட பேச்சு சத்தம் கேட்டு திரும்பி பாத்த தாரா,, கண்ணகூட ரேனு வந்ததும் அதிர்ச்சி ஆகி ரேனுகிட்ட

தாரா: நீ எங்க டி இங்க???

ரேனு: கண்ணதா நீ கூப்டனு சீக்கரம் கெலம்பி வர சொன்னா..

தாரா: நா வர சொல்லல டி...

ரேனு: சரி👿👿 நீ விஷம் குடுச்சயா??? ஏன் டி இப்டி பண்ண?? கண்ண என்கிட்ட பேசி எல்லாத்தையும் தெறுஞ்சுகிட்டா டி. நா ஒலறீட்ட டி.

தாரா: என்ன டி சொல்லற???😨

கண்ணன்: ரேனு கொஞ்சம் பேசாம இரு. (தாராவ மறந்துகூட பாக்கல. அவ்லோ கோவம் தாராமேல)

தாரா கண்ணனையே பாக்கறா அவன் பாக்கவே இல்ல. நேரம் ஆக ஆக அவளுக்கு அழுகதா வருது. தாரா மனசுக்குள்ள "இவனுக்கு எல்லா தெறியுமா?? ஏன் என்கிட்ட ஒன்னு கேக்கல?? எப்டி இருக்கனுகூட கேக்கல? எதுக்கு இங்க கூப்டா? " அதே நேரம் கண்ணன் மனசுக்குள்ள " லூசூ ரேனுகிட்ட பேசற என்கிட்ட பேச மாட்டயா??? தப்பு பண்ணது நீ,,👿 நா உன்கிட்ட வந்து பேசனுமா?? கண்ணா சாரி இனி இப்டி பண்ணமாட்டனு சொல்லறாலா பாரு கொழுப்பு எல்லா" அந்த நேரம் பாத்து White Audi கார் ஒன்னு வந்து நிக்குது. அதுல இருந்து கயல் இறங்கி வரா. அவ்லோ நேரம் கஷ்டபட்டு அடக்கி வெச்ச கண்ணனோட கோவம்லா கயல பாத்ததும் எரிமலைமாதிரி பொங்கி வெடுச்சுது. தாராவும்,ரேனுவும் கயல பாத்து "இவ எதுக்கு இங்க வரா... ஐயோ என்ன பிரட்சண ஆக போகுதோ" னு ஒரே மாதிரி சொல்லறாங்க.. அப்போ கயல் அவங்க பக்கத்துல வந்து நிக்கறா..

கண்ணன்: ராம் இவதான் டா கயல்...👿

ரேனுவும், தாராவும் பேந்த பேந்த 😨 முளிக்கறாங்க. ராம் கோவத்துல கயல அடிக்க கை ஓங்க போறா கண்ணன் அத தடுத்து

கண்ணன்: ராம் பொரு நா தா அடிப்ப.
கயல்கிட்ட போயி அவ கைல இருந்த போன்ன புடுங்கி

கண்ணன்:இந்த ஐ போன் அஅஅ வெச்சுதானு எல்லா வேலத்தனமும் பண்ண.
சொல்லிகிட்டே அந்த போன்ன கீழ போட்டு ஒடைக்கறா.

கயல்: ஹேய் மை மொபைல்😢.... அத ஏன் ஒடச்ச??

தாரா: 😨😨( மனதிற்க்குள்- அத ஒடச்சா பத்தாது கண்ணா மெமறி கார்ட் அஅஅ எடுத்து ஒடச்சு போடு)

கண்ணன்: வாய மூடு கயல் 👿 நீயெல்லா ஒரு பொன்னா த்தூ...

தாரா: (மனசுக்குள்ள- ஐஐஐஐ சூப்பர் 💃💃💃💃 போன் போச்சு,, போட்டோ,வீடியோலா போச்சு.)

ரேனு: (மனசுக்குள்ள- ஐஐஐ செம செம)

ராம்: அவ பொன்னே இல்ல கண்ணா ச்சீ பொன்னுங்க பண்ற வேலையா இது?

கயல்: இப்போ எதுக்கு தேவை இல்லாம பேசுறீங்க?? எதுக்கு கூப்ட கண்ணா?? மறியாதையா அந்த போட்டோலா டெலீட் பண்ணு

கண்ணன்:👿👿 உன்ன கொன்னு இங்க பொதைக்கதான் டி கூப்ட.(பேசிகிட்டே கயல்கிட்ட போயி அவளோட இடது கன்னத்துல ஒரே ஒரு அப்புதா விட்டா அடுச்ச வேகத்துல கயலுக்கு வாய்ல இருந்து இரத்தம் வந்துது. காதுல ஏதோ வண்டு கத்தறமாறி சத்தம் கேக்குது)
{👉 எப்டி ஒரே அடிலனு 🤔 யோசிக்கறீங்கலா அவ்லோ கோவம் அவ மேல. அப்றம் நம்ம கண்ணன் வேற கராத்தேல ப்ளேக் பெள்ட்லா வாங்கீருக்கா அவ அடுச்சா பசங்கலே சுருண்டுருவாங்க கயல்மட்டு என்ன 😁😁. கண்ணன் தாராவையும் அப்பீருக்கா ஆனா அது லவ். அப்பறது  அவளுக்கு எதுவும் ஆகாத மாதிரிதா😍 அப்புவான். ஆனா கயலுக்கு விழுந்த அப்பு கொலவெறில விழுந்தது. அப்றம் அந்த அடிக்கு அப்றம் கயலுக்கு இடதுபக்கம் காதே கேக்காம போயிருச்சு👈 ஒரு காது அவுட் 😂😂}

தாரா: ஐயோ கண்ணா அடிக்காத... எதாவ்து ஆகிறப்போகுது. (மனதிற்க்குள்- அவளுக்கு எதாவ்து ஆச்சூனா நம்மதா ஜெயிலுக்கு போகனு)

ராம்: தாரா வாய மூடு. நீயெல்லா எவ்லா பட்டாலு திருந்தவே மாட்டயா அவளுக்கு சப்போர்ட் பண்ற.

கண்ணன்: ஹேய் இந்த கைதானு என்தாராவ தப்பான போட்டோல மார்ஃபிங் பண்ணுச்சு, ரேனுவ வீடியோ எடுத்து அவள ப்ளேக்மெயில் பண்ணுச்சு (அத சொல்லிகிட்டே கயலோட வலது கைய அவளோட முதுகுக்கு பின்னாடி முருக்கீட்டா, முருக்குன வேகத்துல கை மூட்டு வெளகி கயல் கத்தி அழுக ஆரமுச்சுட்டா)

ரேனு: வேண்டா கண்ணா,, இதுக்கு மேல அடிக்காத.

தாரா: போது டா அவ அழுகறத பாத்தா பாவமா இருக்கு. எனக்கு அழுக வரமாதிரி இருக்கு டா. அவ கையவிடு கண்ணா பாவம் வழிக்கும் டா ப்ளீஸ். (கண்ணனோட கண்ல இருக்க கோவத்த பாத்து தாரா கண்ணுல கண்ணீர் வருது. இதுக்கு முன்னாடி அவன இவ்லோ கோவத்துல பாத்ததே இல்ல)

கண்ணன்: பாத்தயா நீ அவங்க ரெண்டு பேற எவ்லோ டார்ச்சல் பண்ண. ஆனாலு உன் கண்ணீரபாத்து இரக்கப்பட்றாங்க பாரு அதுதா அவங்கலோட நல்ல மனசு. ஆனா அவங்கல இப்டிலா டார்ச்சல் பண்ண சொல்லிகுடுத்த உன் மூளையா (சொல்லிகிட்டே ஒரு பெரிய கல்ல எடுத்து அவ தலைல போட போய்ட்டு போடாம நிருத்தீட்டு) உன்ன கொல்ல ஒரு நிமிசம் ஆகாது கயல் ஆனா உனக்கு ஒரு குட்டி பாப்பா இருக்கு. உன்ன கொன்னு பாவம் அந்த கொழந்தைக்கு அம்மா இல்லாம பண்ண நா விரும்பல.( சொல்லீட்டே கல்ல கீழ போட்டுட்டா)

ராம்: நீ எதுக்கு டா அதெல்லா யோசிக்கற?? இவ அந்த கொழந்தையையும் இவள மாதிரி தா வளத்துவா. இப்பவே இவ செத்தாகூட அந்த கொழந்தையோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த கொழந்தைய நல்லா வளத்துவாரு. இவள கொல்லனு டா (சொல்லிகிட்டே ராம் அந்த கல்ல எடுத்து கயல் தலைகிட்ட கொண்டு போறா. எல்லாரு அவன தடுக்கறாங்க)

கயல்: ப்ளீஸ் என்ன விட்டுருங்க இனி உங்க ரூட்ல நா வரமாட்ட. ப்ளீஸ் விட்டுருங்க.. தாரா சொல்லு டி உங்க அண்ணகிட்ட

தாரா: அண்ணா விட்டுறு நா பாவமா இருக்கு. அவள கொன்னு அந்த பாவம் நமக்கு எதுக்கு அண்ணா. வேண்டா விட்டுருங்க அவளோட அப்பா, அம்மா, புருசன், கொழந்தலா பாவம். அவதா இரக்கம் இல்லாம அப்டி பண்ணறானா நம்ம ஏன் இரக்கம் இல்லாம நடந்துக்கனு விட்டுரு வேண்டா.

ராம்: இல்ல தாரா அவள உயிரோட விட்டா மருபடியும் உங்ககிட்ட பிரச்சண பண்ணுவா. அவள நெனச்சு பயந்துக்கிட்டே இருக்கனு.

கண்ணன்: இல்ல இனி அவ பிரச்சண பண்ண மாட்டா. அப்டி பண்ணா அவளோட மட்டமான எல்லா வேலையையும் நா அவ புருசனுக்கு proof ஓட அனுப்பீருவ. (சொல்லீட்டே கண்ணன் கயலுக்கு எதிரா கலெக்ட் பண்ண எல்லாத்தையும் காட்டரா. அப்றம் கடைசியா அவளே எல்லா தப்பையும் ஒத்துகிட்ட வீடியோவ காட்டரா அத எல்லாரு பாக்கறாங்க)

கயல்: இல்ல நா இனி எந்த பிரட்சணையும் பண்ண மாட்டா என்ன கொன்னுறாதீங்க. இந்த proof அஅஅ என்கிட்ட குடுத்துருங்க.

கண்ணன்: இல்ல தரமாட்ட இது இனி என்கிட்ட தா இருக்கு. என் பொண்டாட்டிகிட்ட எதாவ்து பிரச்சண பண்ண நெனச்ச அவ்லோ தா இத YouTubeல போடுவ, நா சொன்ன எல்லாத்தையும் பணணுவ. உன்வேலைய மட்டு பாரு எங்க ரூட்ல வந்த அவ்லாதா கொன்னுருவ உன்ன ( விரல்நீட்டி எச்சரிக்தரா)

கயல்: இல்ல 🙏 நா இனி எதுவும் பண்ணமாட்ட. என்ன கொன்னுறாதீங்க,, ப்ளீஸ் வீட்ல மாட்டிவிட்டுறாதீங்க.

கண்ணன்: இனி நீ எதுவும் பண்ணகூடாது. பண்ண தப்புக்கெல்லா ரேனு கால்ல விழுந்து மணிப்பு கேளு. ரேனு மணுச்சா உன்ன போனா போகுதுனு விட்டற😈 ( கயல் அடுத்த நொடியே போயி ரேனு கால்ல விழுகறா)

கயல்: சாரி.... இனி உங்க ரூட்ல வரமாட்ட.

ரேனு: உன்னால தாரா தா செத்து பொழச்சு இருக்கா அவ கால்ல விழு அவ மணுச்சா உன்னவிட்டரோ. (கயல் தாரா கால்ல விழப்போக அத கண்ணன் தடுத்து)

கண்ணன்: 👿👿 ஏய் என் பொண்டாட்டி கால தொடகூட உனக்கு அருகத இல்ல. (கயல் பாவமா தாராவ பாக்க தாரா கயல்கிட்ட வந்து)

தாரா: இனி எதுவும் பண்ணாத டி ப்ளீஸ். நா கண்ணன ரொம்ப லவ் பண்ற இனி மேலாவ்து எங்கள நிம்மதியா வாழ விடு. உன்ன ப்ரண்டா நெனச்சு பழகுனதுக்கு இத்தன வருஷம் என்ன நல்லா அழுக வெச்சுட்ட. இனி எதுவும் யோசிக்காத டி போது.

கயல்: 😢😢😢

தாரா: நீயும் நல்லா இரு எங்களையும் நல்லா இருக்கவிடு. முடுஞ்சா உன் கொழந்தைய உண்மையா லவ் பண்ணி நல்லா பொன்னா வளத்து.

கண்ணன்: நீ கெலம்பு என் மனசு மாறதுக்குள்ள போயிரு. அந்த proof என்கிட்ட இருக்கு மறந்துறாத. ( கண்ணன் போ னு சொன்னதுதா மாயம் கயல் கெலம்பி போய்ட்டா இல்ல ஓடிட்டா😁)

ராம்: ரேனு மா வா வண்டில ஏறு வீட்டுக்கு போலா.

ரேனு: இல்லண்ணா பஸ் ஸ்டாப்ல விடுங்க நா வீட்டுக்கு போகனு. கொஞ்சம் வேல இருக்கு கண்ணகூப்டது எல்லாத்தையும் அப்டியே போட்டுட்டு வந்துட்ட.

ராம்: சரி மா வா😊
(ரேனு கண்ணகிட்ட போயி)

ரேனு: ரொம்ப நன்றி கண்ணா😊 என் வாழ்க்கையவே நீ காப்பாத்தீட்ட. உனக்கு நா என்ன திருப்பி செய்ய போற?

கண்ணன்: எனக்கு எதாவ்து பண்ணனும்னு தோனுச்சுனா சீக்கரம் கல்யாணம் பண்ணி நீ சந்தோசமா இரு போது. இனி நீ சிருச்சுகிட்டே இரு போது. அப்றம் உன்னோட வாழ்க்கைய காப்பாத்த நா இப்டி பண்ணல என்னோட (தாராவ மொறச்சு பாத்துகிட்டே) வாழ்க்கைய காப்பாத்த தா பண்ண.

ரேனு: சரி நாங்க இருக்கறது டிஸ்டப்பா இருக்கும் போல. நாங்க போறோம் கண்ணா. ராம் அண்ணா வாங்க போலா.

ரேனுவும், ராமும் போயிட்டாங்க. தாரா கண்ணனையே பாக்கறா கண்ணன் கோவத்துல வேற எங்கையோ பாக்கறா. கண்ணன் முகத்துக்கு முன்னாடி போயி பாவமா மூஞ்சிய வெச்சுகிட்டு
தாரா: கண்ணா😍😍

கண்ணன்: 👿👿👿👿

தாரா: சாரி டா😍😍

கண்ணன்: 😏😏😏

தாரா: ஐ லவ் யூ😍😍

கண்ணன்: 😤😤😤

தாரா: இங்க பாரு டா ( கண்ணனோட கண்ண பாத்து, அவன் ரெண்டு கையையும் புடுச்சு) ஐ லவ் யூ கண்ணா

கண்ணன்: 👿👿👿 ( பளார்னு ஒரு அப்புவிட்டு பேச ஆறமிக்கறான்)

Next part la pakkala bye..... 👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro