தீயாய் சுடும் என் நிலவு 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


தீயாய் சுடும் என் நிலவு 12

"டேய்! என் புருஷன் என்னை விரும்பாம இருக்கலாம். ஆனா நான் அவனை ரொம்ப லவ் பன்னேன். இன்னைக்கும் விரும்புறேன். என் உயிர் இருக்கிறவரைக்கும் அவரை மட்டும் தான் விரும்புவேன். நீ ஷ்ரீயை பார்க்கின்ற பார்வைல இருக்கிற அன்பை நான் வந்த அன்னைக்கே பார்த்துட்டேன். நீங்களா சொல்றிங்களான்னு பார்த்தேன். ரெண்டு பெரும் சொல்வேனான்னு அடம் பிடிக்கிறீங்க?" என்றாள் மிருதி.

"சாரி தி" என்றான் அமுதன் வருத்தமாய்.

"சரி விடுங்க" என்றாள் மிருதி.

"ஹப்பா! இன்னைக்கு ரெண்டு ஹாப்பி நியூஸ். ஒண்ணு நம்ம வீட்டுக்கு புது தேவதை வார போறாங்க. இன்னொன்னு எங்க விஷயம் தெரிஞ்சு அக்கா என்ன நினைபாங்களோன்னு பயந்திட்டு இருந்தேன். இப்போ தெரிஞ்சிருச்சு. ஷோ ரெண்டுதுக்கும் சேர்த்து இன்னைக்கு ஸ்பெஷல் ட்ரீட். என்ன வேணும் சொல்லுங்க அக்கா. நான் செஞ்சுதறேன்." என்றாள் ஸ்ரீ.

"நீ சொன்னது கரெக்ட் தான். ஆனா இன்னைக்கு நமக்கு நான் தான் சமைப்பேன்." என்றாள் மிருதி.

"நீங்களா?" என்றாள் ஸ்ரீ வியப்பாய்.

"நானே தான். யென் நான் சமைக்கிறேன்னு சொன்ன வுடனே பயமா இருக்கா? நான் நல்லா சமைப்பேன். என் சமையலுக்கு ஒரு ஹோட்டல் வைக்கலாம்னு எங்க அப்பா சொல்வார். உன் உயிருக்கு ஒண்ணும் ஆகாது பயப்படாதே" என்றாள் மிருதி.

"சரிக்கா" என்றாள் ஸ்ரீ.

குழந்தையின் வரவா என்று தெரியவில்லை அன்றில் இருந்து மிருதி கலகலபாய் இருக்க அப்படியே ஒரு மாதம் கடந்திருந்தது.

இருவரையும் சமாளித்து அவளின் படிப்பிற்கேற்ப ஒரு வேலையை தேடி கொண்டாள் மிருதி.

நல்ல தோழமைக்கு தன் சுமயை கொடுக்க விரும்பவில்லை.

பதினைந்து தினங்கள் புது வேளையில் தெம்பாய் கடந்திருக்க, ஆண்ட்ரூ வீட்டிர்க்கு சோர்வாய் வந்தாள் மிருதி.

அவளை கவனித்த ஸ்ரீ. "என்னக்கா யென் ஒரு மாதிரியாய் இருக்கீங்க?" என்று அருகில் வந்து அமர்ந்தாள்.

"ஒண்ணுமில்லை ஸ்ரீ. தலை வலிக்கிற மாதிரி இருக்கு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்று தன்னறைக்குள் சென்றுவிட்டாள்.

ஸ்ரீயும் எதுவும் கேட்காமல் இருத்து விட அந்த அரை பக்கம் செல்கையில் மிருதியின் அழுகுரல் கேட்க ஸ்ரீ உடனே அமுதனுக்கு போனே செய்தாள். "என்ன ஸ்ரீ?" என்றான் அமுதன்.

"எங்க இருக்க? உடனே வீட்டுக்கு வா" என்றாள் ஸ்ரீ.

"நான் ரூமுக்கு போய்ட்டு இருக்கேன். என்னாச்சு? தி நல்லா இருகால்ல? இல்ல உனக்கு உடம்பு சரி இல்லையா?" என்றான் டென்ஷனாய் அமுதன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை பா. அக்கா வேலைலர்ந்து வந்ததிலிருந்து வெளிய வரல. அவங்க ரூம் பக்கம் போனப்ப அழற மாதிரி இருக்கு. நான் கேட்கிறத்தை விட நீ கேட்டா தான் சொல்வாங்க உடனே வா" என்றாள் ஸ்ரீ.

"சரி வரேன்" என்ற அமுதன் வீட்டிற்கு வந்தான்.

மிருதியின் அறைக்கு வெளியே நின்றவன்.

"தி! வெளியே வா." என்றான் அமுதன்.

மிருதி வெளியே வராததால் அமுதன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் மிருதி.அவ்லின் அருகில் போயி அமர்ந்த அமுதனும் ஸ்ரீயும் "என்ன தி என்னாச்சு? உடம்புக்கு எதுவும் முடியலையா? ஹாஸ்பிடல்கு போலாமா?" என்றான் அமுதன்.

"இல்ல அமுதா. உடம்புக்கு ஒண்ணும் இல்ல. மனசு தான் சரி இல்ல." எனும்போழுதே அவளின் விழிகளில் கண்ணீர் வழிய.

"என்னாச்சு? வேலைக்கு போன இடதுல ஏதாவக்டு சொன்னாங்களா?" என்றான் அமுதன்.

"வேற ஏதாவதுன்னா பரவால்ல அமுதா. ஆனா நான் என் புருஷன் கூட இல்லைன்றத்தை தெரிஞ்ச சில பேர் அவங்க முகத்தை தெளிவா எனக்கு காட்ட முயற்சிக்கிறாங்க" என்றாள் மிருதி.

"என்ன சொல்ற தீ? யாரு என்ன பண்ணா?" என்றான் அமுதன் கோபமாய்.

"அது வந்து அவர் என்கூட இல்லைனு என்னை அவங்க ஆசைக்கு இணங்க சொல்லி என்கிட்ட தவறா நடக்க முயற்சி பண்றாங்க" என்றாள் கண்கள் கலங்கி.

"யாரு அது? நான் நாளைக்கு வரேன்?" என்றான் அமுதன் கோபமாய்.

"இல்ல அமுதா. அதுக்கு அவசியம் இல்ல. எனக்கு அங்க வேலை செய்ய பிடிக்கலை. ஒரு பொண்ணு அவ கணவனை விட்டு பிரிஞ்சிட்டா கட்டாயாம் அவமேல தான் தப்புன்னு இந்த சமுதாயதுல நிறைய் பேர் நினைக்கிறாங்க. அதை தான்க்கு சாதகமா பயன்படுதிக்க நிறைய பேர் முயற்சியும் செய்றாங்க. அது அவங்க அவங்களோட கெட்டபுத்தி. எனக்கு அவங்களோட போட்டி போடவோ இல்ல இப்படி இருக்காங்களேன்னு உக்காந்து அழவோ எனக்கு நேரம் இல்லை. என் பிரச்சனையே எனக்கு நிறைய இருக்கு. அதனால வேலையா விட்டுட்டேன் அமுதா. சாரி. கூடிய சீக்கிறதுல வேற வேலை பார்த்துட்றேன்." என்றாள் மிருதி.

"இங்க பாரு மிருதி. நல்ல வேலை நீ வேலைய விட்டுட்ட, இல்லன்னா நாளைக்கு அவன் உயிருக்கு நான் உத்திரவாதம் இல்லை" என்றான் அமௌத்தான் மிகவும் கோபமாய்.

"நீ கவலையே படாத அமுதா. அவன் மூக்கை உடைச்சிட்டேன்" என்று சிரித்தாள் மிருதி.

"அப்படியா? செம சூப்பர்" என்றான் அமுதன்.

"ஆனா இனி நீ வேலைக்கு போக வேண்டாம்" என்றான் அமுதன்.

"ஒருத்தன் அப்படி இருக்கானு எல்லோரையும் நாம குறை சொல்ல முடியாது அமுதா. நான் வேற நல்ல வேலைக்கு போறேன்" என்றாள் மிருதி.

"இல்ல தி. நாளைக்கு ஒரு வழி சொல்ட்றேன். நீ ரெண்டு நாளைக்கு வீட்ல ரெஸ்ட் எடு." என்றான் அமுதன்.

அடுத்த தினங்களில் அமுதன் "தி! நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்" என்றான் அமுதன்.

"என்ன சொல்லு அமுதா?" என்றாள் மிருதி.

"இல்ல நான் இந்த கேஃப் ஆரபிச்சு ரெண்டு வருசம் நல்ல ஸக்ஸஸ் புல்லா போகுது." ஏற்று நிறுத்தினான்.

"

"                  

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro