35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நாட்கள் விரைவாக ஓட அதிதியின் jee பேப்பர் 2 கடைசிராக்கிங்முடிவுகள் councelling முடிவுகளோடுவர விருந்தது .

ஹரி coolaaga அமர்ந்திருக்க அவன் வீட்டில் இருந்த அனைவரும் பரபரப்பாக இருந்தனர் .வித்யுத் நொடிக்கொருமுறை வந்துருச்சா resultuh வந்துருச்சா resultuh என்று கொண்டே இருக்க சைந்தவி போனில் பார்க்க அதிதி கம்ப்யூட்டரில் பார்க்க வீட்டின் நிலையை பார்த்து சிரிப்பு தான் வந்தது

ஹரி "அதிதி காலேஜ் ப்ளஸ் semester ரிசல்ட் தான வர போகுது ஏன் இப்டி ஏதோ மிலிட்ரி ஆர்டர் வர போற மாறி உக்காந்திருக்கீங்க எல்லாரும் "என்று கூற

அதிதி ஊஹூஹூ என்று கத்த சைந்தவியும் அடுத்து கத்த அனைவரும் என்ன என்று கேட்க சைந்தவி "அதிதிமா ஐஐடி சென்னைலயே இடம் கெடச்சுருச்சு placement freeze பண்ணியாச்சு "

என்க அனைவரும் அதிதிக்கு வாழ்த்து தெரிவிக்க ஹரிக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவனோ இடம் பொருள் கருதி அவளிடம் பார்வையாலேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் .

.பின் ஹரி தன் மொபைலில் ஏதோ நோட்டிபிகேஷன் வர அதை பார்த்தவன் அதீத குஷியில் அவன் அம்மாவை சென்று தூக்கி சுற்ற துவங்கினான் .

ராஜி "டேய்ய் டேய்ய் விடு டா விடு டா ஹரி "என்று கத்த

அவனோ குஷியில் "அம்மா அம்மா அம்மா எனக்கு MIT ல சீட் கெடச்சுருச்சுமாஸ்டுடென்ட் exchange ப்ரோக்ராம்மேல இனி நா என் degreeyah அங்கஇருந்தே continue பண்ணலாம் வித் முன் தலை 2 lakhs ஸ்சோலர்ஷிப்போட"என்க அனைவர் முகத்திலும் சந்தோஷம் ஏற்பட அதிதியின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அடுத்த நொடி சோகமாகி விட்டால் .அதை கவனித்த ஹரி அவளை சென்று சமாதானம் செய்ய முற்பட ஆனால் அவன் குடும்பத்தார் அதை அனுமதிப்பதற்கு தெரியவில்லை .அவன் அப்பா ஸ்வீட் வாங்கி வந்து அவனிற்கு ஊட்ட சைந்தவி அவனை அணைத்து ஆயிரம் வாழ்த்துக்கள் கூற ராஜி அம்மா திருநீறு வைக்க வித்யுத் அவனிற்காய் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை பரிசளிக்க அனைவரின் அன்பிலும் அவன் தத்தளிக்க ஆனால் அவன் மனமோ மொட்டை மாடிக்கு மனமுடைந்து சென்ற தன் காதலியின் நிலையையே நினைத்திருந்தது .ஒரு வழியாய் அவர்கள் பாராட்டு மழையில் நனைந்து வெளி வந்தவன் நேராய் தன் அறைக்கு சென்று ஒரு பொருளை எடுத்து கொண்டு மாடிக்கு சென்றான் .

அங்கே அவர்களின் மாடியில் பூச்செடிகளுக்கு நடுவில் ஒரு நிழல் போன்று அமைக்க பட்டு இருக்கும் .அதில் ஒரு திண்டு போல் அமைத்திருப்பார் .அவன் அங்கே சென்று பார்க்க அதிதியோ வானத்தை வெறித்து கொண்டிருந்தாள் .அவள் அருகில் சென்று அவன் அமர அவளோ அவன் தொழில் சாய்ந்து கொண்டால் அவன் அவள் கையை தன் கையோடு கோர்த்து கொண்டான் .

அவளும் பேச வில்லை இவனும் பேச வில்லை இருவரும் அமைதியாய் இருந்தனர்.முதலில் மௌனத்தை கலைத்தாள்

அதிதி "எப்போ கெளம்பனும் "என்க

அவனோ "அடுத்த வாரம் monday join பண்ணனும் இங்கிருந்து வெள்ளி கெழமையே கெளம்புனா தான் சரியா இருக்கும் "என்க

அவளோ "எப்போ வருவ திரும்பி "என்க

அவனோ "தெரில mostly கோர்ஸ் முடியுற வரைக்கும் வர முடியாதுனு நினைக்குறேன் "என்க

அவளிற்கோ கண்ணில் கண்ணீர் திரை இட்டு அவன் தோளில் 2 துளி கண்ணீர் விழ அவள் கண்ணீர் விடுவதை உணர்ந்தவன் அவள் முகத்தை கையில் ஏந்தி "அதி என்னடா இது நீ இப்டி அழுதா நா என்னடா பண்றது .இதோ பாரு கொஞ்ச வருஷம் தான் ஓடிரும் எனக்கு மட்டும் என்ன உன்ன பிரியுறது சந்தோஷமா இருக்கும்னு நெனைக்குறியா இல்லடா ஆனா நம்ம lifela நாம ஒரு பொசிஷன்க்கு வரணும்டா .நா எங்கட போக போறேன் எப்போவும் உன் கூடவே தான் இருப்பேன் "என்க

அவள் புரியாமல் பார்க்க அவன் "எப்படினு பார்க்குறியா என்றவன் இரு பெட்டிகளை அவள் கையில் தந்தான் ஒரு சிறிய பேட்டியும் பெரிய பேட்டியும் இருந்தது அவள் புரியாமல் பார்க்க அவனோ பிரிச்சு பாரு என்றான் .அவள் பெரிய பெட்டியை பிரிக்க அதில் ஒரு ஆல்பம் போன்று ஒன்று இருந்தது

அவள் அதை ஒவ்வொரு பக்கமாய் புரட்ட அதில் அவளும் அவனும் இருக்கும் பல விதமான ஓவியங்கள் இருந்தது .முதல் பக்கம் அவன் அவள் நெற்றியில் கொடுத்த முதல் முத்தம்.அடுத்த பக்கம் அன்று மழையில் அவளும் அவனும் ஒரே ஜாக்கெட்டிற்குள் இருப்பது ,அடுத்த படம் அவள் இதழில் இருந்த icecreamai அவன் துடைக்க அவள் வெக்கம் கொண்டது ,அடுத்த பக்கம் அவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து ஐ லவ் யு கூறியது ,அடுத்து அவன் அவள் இடையை தாங்கி பிடித்தது என்று பலவிதமாக அவர்கள் ஒன்றாய் இருந்த அழகிய நொடிகளை படமாய் தத்ரூபமாய் வரைந்திருந்தான் ஹரி .

அதை பார்த்து முடித்தவள் நிமிர்ந்து அவனை காதலாய் பார்க்க அவனோ அவளை தன் கை அணைவில் வைத்து கொண்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தவன் அடுத்த சிறிய பெட்டியை பிரிக்குமாறு கண்ஜாடை காட்டினான் .

அவள் அதை பிரிக்க அதிலோ ஒரு மெல்லிய தங்க சங்கிலியில் ஒரு இதய டாலர் இருந்தது அந்த டாலரில் h a என்று பொறிக்க பட்டு இருந்தது .அவள் அவனை கேள்வியாய் எப்படி என்று நோக்க அவனோ "என் drawingsah ஆன்லைன்ல sale பண்ணுவேன் அதுல வந்த காசுல வாங்குனது புடுச்சுருக்கா "என்க

அவளோ "ரொம்பஆஆ என்றவள் சற்று நிதானித்து விட்டு ஏன்டா என்ன இவ்ளோ லவ் பண்ற நா உனக்கு எதுவுமே பண்ணலையேடா "என்க

அவனோ "இது என்ன buisnessaahdi நீ எனக்கு தரத்துக்கு நா திருப்பி தர லவ் ஏன் எதுக்குன்னு லாம் தெரில ஆனா நீ இல்லாம எனக்கு ஒண்ணுமே இல்ல "என்றவனை இறுக அணைத்தவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் .

பின் அவனிடம் அந்த சங்கிலியை கொடுத்தவள் "நீயே போட்டு விடு "என்க அவனும் சிரித்து விட்டு அஸ்தமிக்கும் சூரியனை சாட்சியாகி அவள் கழுத்தில் அதை அணிவித்தான் .அணிவித்தவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன் அழுகாம என்ன நல்லபடியா சிரிச்ச முகத்தோட friday சென்ட் ஆப் பண்ணுற ஓகேவா ஐ லவ் யு "என்க

அவளும் மண்டையை ஆட்டியவள் ஐ லவ் யு டூ என்று அவனை அணைத்து கொண்டாள்.

இதோ இன்று ஹரி புறப்படுகிறான் அவனை வழி அனுப்ப மொத்த குடும்பமும் ஏர் போர்ட் வந்திருக்க வித்யுத் "பாத்து போய்ட்டு வாடா கால் பண்ணு ஓகேவா .உடம்ப பாத்துக்கோ.நா next இயர் அங்க வந்துருவேன் ஓகே அது வர பத்திரமா இருந்துக்கோ "என்க

சைந்தவி "கண்டதையும் சாப்பிடாதடா ரொம்ப சுத்தாத பாத்துக்கோ" என்று அவள் கண் கலங்க "

ஹரி அவள் கன்னத்தை பிடித்து அவள் கண்ணீரை துடைத்தவன் " அக்கா என்னடி இப்டி அழுற நீ actuallaah பாத்தா என் தொல்லை இல்லாம இருக்குறதுக்கு சந்தோஷமா தான இருக்கனும் "என்று வம்பிழுக்க

அவன் தலையில் கொட்டியவள் "போடா தடியா நீ இல்லாம எப்படி இருக்க போறென்னே தெரில பொறந்ததுல இருந்து உன்ன விட்டு ஒரு நாள் கூட பிரிஞ்சு இருந்ததில்லை.மிஸ் யு டா " என்க

அவனிற்குமே பிறந்ததிலிருந்து ஒரு தமக்கையாய் மட்டுமில்லாமல் தன் மனதில் இருந்த அனைத்தையும் ஒரு தோழியாய் பங்கெடுத்து தினம் ஒரு சண்டை சிரிப்பு என்று அவளில்லாது ஒரு நாளும் இருந்திராதவனுக்கு அவளையும் அவனது அன்னை தந்தையையும் விட்டு விட்டு எவ்வாறு இருக்க போகிறான் என்று தெரியவில்லை ஆனால் வேறு வழி இல்லையே

.முகபாவத்தை மாற்றியவன் "ஹே அதெல்லாம் ஒழுங்கா கால் பண்ணி பேசுறேன் உன்ன வம்பிழுகாம எனக்கு மட்டும் எப்படி டி தூக்கம் வரும் எங்க இருந்தாலும் உன்ன தொல்லை பண்ணாம இருக்க மாட்டேன் ஓகேவா இப்போ கொஞ்சம் சிரிச்ச முகமா தான் வழி அனுப்பேன் "என்க வித்யுதும் அவள் தோளை இடித்து சிரிக்குமாறு சைகை செய்ய அவளும் சிரித்தவாறே அவனிற்கு பை காட்டினாள் .

அவன் பெற்றோரிடம் ஆசியும் adviceum பெற்றவன் அதிதியிடம் வந்து அவள் சோகமான முகத்தை நிமிர்த்தியவன் யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் அவள் இதழை விரித்து சிறிக்குமாறு சைகை செய்ய அவளும் அவனிற்காக தன் உணர்வுகளை மறைத்து சிரித்தவள் அவன் கையில் தான் டெல்லியில் இருக்கையில் கராத்தே பயிற்று வித்ததற்காக வாங்கிய சம்பளத்தை வைத்து அவனிற்காக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை அவன் விரலில் போட்டு விட்டாள் .அதை சிரிப்புடன் ஏற்றவன் தலை அசைப்பாள் விடை கேட்க அவளும் சிரிப்புடன் விடை கொடுத்தாள் .ஹரியும் புறப்பட்டான் தன் கனவை நோக்கி .அதிதியும் புறப்பட்டாள் அவன் நினைவை நெஞ்சில் தேக்கி வீட்டை நோக்கி .

அவன் நினைவுகளோடு வீட்டிற்கு வந்த அதிதி உள்ளே அறையில் சென்று ,முடங்கிக்கொள்ள இங்கோ ஹரி விமானத்தில் இருக்கையில் கண் மூடி தலை சாய்த்து அமர்ந்திருந்தவன் மனதில் "சாரி அதி எனக்கு வேற வழி தெரில "என்று எண்ணியவன் மனம் நான்கு மாதங்களுக்கு முன் பயணித்தது

அன்று ஹரிக்கு accident ஆகி இருந்த சமயம் அதிதியின் செயல்களை கவனித்த தனபால் அப்பாவிற்கு அவர்கள் செய்கை சந்தேகமளிக்க ஹரியையும் அதிதியையும் கூர்ந்து கவனிக்க தொடங்கினார் .அவர்கள் கண்கள் வேறு மொழி கூற அதிதியின் மதிப்பெண்களும் வீழ்ச்சி அடைய இந்த வயதில் இதை வளரவிடுவது நல்லதல்ல என்று எண்ணியவர் ஹரியின் வருகைக்காக காத்திருந்தார் .

ஹரி அன்று தன் நண்பனின் வீட்டில் சென்று படித்து விட்டு வீட்டிற்கு வர நேரம் 8 ஆகி இருந்தது .அவன் உள்ளே வந்து சாப்பிடும் வரை காத்திருந்தவர் பின் "ராஜி நீ போய் படு நான் ஹரி கிட்ட கொஞ்சம் பேசணும் "என்றார்

ராஜிமா"இந்த நேரத்துல என்ன பேச போறீங்க ?காலைல பேசிக்கோங்க"என்க

ஹரி"அம்மா விடுமா அதான் அப்பா ஏதோ பேசணும்னு சொல்றாருள்ள ஒன்னும் அவ்ளோ நேரம் ஆகல நீ போய் தூங்கு வேணுனா இன்னிக்கு இந்த பூசணியை கட்டி பிடிச்சுட்டு தூங்கு "என்க

சைந்தவி அவன் காதை திருகியவள் "பூசணினு சொல்லாத சொல்லாதன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன் போடா டேய்ய் போடா "என்று அவன் முதுகை தட்டியவள் அவள் அன்னையோடு சென்று உறங்கச் சென்றால் .பின் அவன் அறைக்கு அவன் தந்தையோடு சென்றவன் அவர் கட்டிலில் அமரவும் அவர் அருகில் அமர்ந்தான்

.பின் "என்னப்பா ஏதோ சொல்லணும்னு சொன்னீங்க ?"

என்க

அவரோ ""இது என்ன ஹரி" என்று அவன் முகத்திலேயே அந்த mail ப்ரின்டவுடை தூக்கிபோட்டார் .அதை பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான் அது MITயில் அவனது ஸ்டுடென்ட் EXCHANGE ப்ரோபோசல் அவர்கள் அனுப்பி இருந்த டிசைன் brief அந்த டிசைனை அவன் இன்னும் பத்து நாட்களுக்குள் முடித்து கொடுத்தால் மட்டுமே அவனுக்கு அங்கு செல்லும் வாய்ப்பு உண்டு.

அவனோ MIT அமெரிக்காவில் இருப்பதால் அதிதியை விட்டு வெகுத் தொலைவில் பல ஆண்டுகள் இருக்கவேண்டும் என்பதற்காகவே அவ்வாசையை குழி தோண்ட புதைத்திருந்தான்

.திடீரென்று அவன் அப்பா கேட்கவும் என்ன கூறுவதென்று தெரியாமல் விழித்தவன் பின் சமாளித்து "அது வந்து அப்பா உங்கள எல்லாம் விட்டு எப்படி 5 வருஷம் இடுக்குறது ?"என்று கேட்க

அவன் அப்பாவோ அவனை கூர்ந்து நோக்கியவாறு "எங்களை விட்டு இருக்க முடியாதுனு போகலையா இல்ல அதிதியை விட்டு இருக்க முடியாதுனு போகலையா ?"என்று கேட்க

அவனுக்கோ தூக்கி வாரி போட்டது பேய் முழி முழித்தவனை பார்த்தவர் "என்ன இவருக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா ?"என்க

அவனோ "அது வந்து அப்பா அப்டிலாம் எதுவும் இல்லப்பா "என்று திக்கி திக்கி கூற

அவரோ "விக்னேஷ் போதும் பொய் சொல்றதா இருந்தா என்ட நீ இனி பேசவே வேணாம் பொய் சொல்றது எனக்கு புடிக்காதுனு உனக்கு நல்லாவே தெரியும் உண்மையை சொல்லு "என்க

தைரியத்தை ஒன்று திரட்டியவன் "நா அதிதியை லவ் பண்றேன் அப்பா"என்க

அவரோ சிரித்தவாறு "எதிர் பார்த்தேன் .ஆனா இது சரி இல்ல ஹரி "என்க

அவனோ "ஏன்பா சரி இல்ல அவளை பத்தி உங்களுக்கு தெரியும்ல ரொம்ப நல்ல பொண்ணுப்பா "என்க

அவரோ "பிரெச்சனை அதில்ல ஹரி .பிரெச்சனையே உங்க வயசு தான் லவ் பண்ற வயசாடா இது ?அவ மார்க்ஸ் பாரு coaching classla ஒவ்வொரு டெஸ்ட்க்கும் down ஆயிட்டே போது .சைந்தவி வித்யுத் லவ் accept பண்ணேன்னா அதுக்கு காரணம் அவுங்க ரெண்டு பெருகும் 22 வயசாக போது அவுங்க lifeku எது வேணும் னு புரிஞ்சுக்குற பக்குவம் அவுங்களுக்கு இருக்கு ஆனா உங்க விஷயத்துல லைப் பார்ட்னரஹ் சூஸ் பண்ற வயசு இல்ல இது .இதெல்லாம் இந்த வயசுல சாதாரணமா வர்ற attraction தான் "என்க

அவனோ "இல்லப்பா இது அட்ராக்ஷன் இல்லப்பா நானும் அப்டி நெனச்சு தான் first ஒதுங்குனேன் பட் இது கண்டிப்பா அட்ராக்ஷன் இல்லப்பா இதை எப்படி prove பண்றதுனு எனக்கு தெரிலப்பா"என்க சிறிது நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது .

அவ்வமைதியை அவன் தந்தையே உடைத்தார் "சரி இது attraction இல்ல லவ் அப்டினு எனக்கு நம்பிக்கை வரதுக்கு நா சொல்றத நீ செஞ்சா நான் இதை accept பண்ணிக்குறேன் "என்க

ஹரி பொலிவுடன் "என்னனாலும் சொல்லுங்கப்பா செய்றேன் "என்க

அவரோ "நீ MITku அந்த ப்ரொஜெக்டஹ் முடுச்சு அனுப்பனும் உன் தெறமைய பத்தி எனக்கு தெரியும் கண்டிப்பா செலக்ட் ஆய்ருவ அடுத்து 5 வருசமோ 6 வருஷமோ உங்களால பார்த்துக்காம அவ்ளோ தூரம் தள்ளி இருந்தும் அதே loveoda இருக்க முடுஞ்சுதுனா இப்போ சொல்றேன் அதிதி தான் என் மருமக "என்க

அவனோ சிறு சிரிப்புடன் "சரிப்பா நா நீங்க சொல்றத செய்றேன் "என்க

அவரோ "நீ நெனைக்குற மாறி சுலபம் இல்ல ஹரி .நீ மாறாம இருக்கலாம் ஆனா அவ?எந்த நம்பிக்கைல சரிங்குற ?"என்க

அவனோ "எந்த நம்பிக்கைல எதையும் யோசிக்காம அம்மா உங்கள நம்பி வந்தார்களோ அதே நம்பிக்கைல தான்பா சொல்றேன் எங்க காதல் மேல இருக்குற நம்பிக்கைல தான் சொல்றேன் .இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்லப்பா செஞ்சு காட்டுறேன் "என்றவன் MIT கு அப்ளிகேஷன் போட்டான் .

இவை அனைத்தையும் அசை போட்டவன் "நமக்காக தான்டி இதை பண்றேன் என்க இருந்தா என்னடி என் மனசு எப்போவும் உன்ட தான் இருக்கும் "என்று நினைத்தவன் அடுத்து தன வாழ்வின் இலட்சியத்தை நோக்கி பயணித்தான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro