காதல் 40

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕வருணின் நெற்றி முடியை விலக்கி தலைமுடியை கோதியவள் அவன் நெற்றியில் இதழ் பதித்த நேரம் காலிங் பெல் அடிக்க!!!வருண் பதறி அடுத்துக் கொண்டு எழுந்தான்....

வந்திருப்பது தன் பெற்றோர்களாய் இருந்தால் என்ன செய்வது என்ற பதட்டத்தோடு கதவருகே சென்றவன்...சோபாவில் அதே இடத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்த அனுவை கண்டு குழம்பினான்!!

அவளை உள்ளே எங்காவது ஒளிந்துக் கொள்ள சொல்வோமா என எண்ணியவனுக்கு வீட்டை சுற்றி எல்லா இடத்திலையும் அவளின் பொருட்கள் இருப்பதை கண்டு அது ப்ரயோஜனம் இல்லை என்பது விளங்க....மெதுவாக கதவை திறந்து கழுத்தை மட்டும் வெளியே நீட்டினான்!

சார்!!பீட்சா ஆடர் பண்ணிருந்தீங்கள??என்றவனை பார்த்து முறைத்தவன்...நான் ஏதும் ஆடர் பண்ணல என்பதோடு கதவை மூடினான் ...மீண்டும் கதவு தட்டப்பட,என்னதான்டா உனக்கு??என வருண் பீட்சா டெலிவரி பாயிடம் சீற

சார்!!!மிஸ்டர் அய்யோ இல்ல மிஸஸ் சர்மி வீடு இதானே சார்??என அவன் பயத்தில் உலற

அது அப்போசிட் ப்ளாட் இடியட் என்றவன் மீண்டும் அவன் முகத்தில் கதவை மூடினான்.... வந்திருப்பது தன் பெற்றோர் இல்லை என்ற பின்பே இதயதுடிப்பு வழக்கமாக இருப்பது போல் உணர்ந்தான்....

என்ன வந்தது அத்தை,மாமா இல்லையோ??என்றவளை வருண் குழப்பத்தோடு பார்க்க....உன் அம்மா,அப்பா இல்லையானு கேட்ட வருண்!!!என்றவளின் குரலில் கோபம் தெரிய மேலும் குழம்பினான்...

இப்போ அவங்க வந்திருந்த என்ன செஞ்சிருப்ப வருண்?? என்ன யாருனு அறிமுகப்படுத்திருப்ப??என அவள் வினவ

சிறிது நேர மௌனத்திற்கு பின்...அதான் அவங்க வரலைல,அதுவரைக்கும் சந்தோஷம் என்றவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் அவன் அறைக்குள் நுழைந்து அவளுடைய பொருட்களை ஒவ்வொன்றாய் தன் பேக்கில் எடுத்து அடுக்கினாள்....

அவளை பின் தொடர்ந்தவன்....என்ன ஆச்சு அனு??இப்போ எதுக்கு இதையெல்லாம் எடுத்து வெச்சிட்டு இருக்க??

அனு உன்கிட்டதா பேசிட்டு இருக்க!!! என அவள் கைகளை பிடித்து தன் புறம் திருப்ப அவள் கண்கள் கலங்கி இருப்பதை கவனித்தான்....

இப்போ எதுக்கு அழற அனு!!!

எனக்கு அசிங்கமா இருக்கு வருண்..அம்மா,அப்பா கிட்ட என்னை தைரியமா பொண்டாட்டினு கூட அறிமுகப்படுத்த கட்ஸ் இல்லாதவனெல்லாம் கல்யாணம் பண்ணிருக்கன்....ஏதோ தெர்ட் ரேட் கேர்ள வீட்டுல வெச்சிருக்க மாதிரி பயப்படுற!!!நான் இப்போவே கிளம்புற....எப்போவும் போல உன் பேச்சுல மயங்கி வந்தல என் புத்திய......என அழத் துவங்கியவளை கண்டு வருணின் மனதில் விவரிக்க முடியா வலி தோன்ற அவளை அணைக்க நெருங்கினான்😢😧

தொடாத வருண்!!!என அவனை எச்சரித்தவள் கடிகாரத்தை பார்க்க அது இரவு பத்தரை மணியை காட்டியது....நான் காலைல கிளம்புற....என்றவள் ஒரு போர்வையை கையில் கொண்டு வந்து வெளியறையில் இருக்கும் சோபாவில் படுத்துக்கொண்டாள்....

அவளிற்கு எதிர்புறத்தில் இருக்கும் ஒற்றை சோபாவில் அமர்ந்தவன் மூடி இருக்கும் அவள் கண்களில் வழியும் கண்ணீரை பார்க்க முடியாமல் தன் அறைக்குள் நுழைந்து வேகமாக கதவை அடைத்தான்....

எதுக்குடா அவள கொஞ்சம் கொஞ்சமா கஷ்டபடுத்தி கொன்னுட்டு இருக்க...நீ ப்ளான் பண்ண மாதிரி அவகிட்ட காதலெல்லாம் எதுவும் இல்லை,உன்ன கஷ்டப்படுத்ததா கல்யாணம் பண்ணனு சொல்லி இந்த உறவுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிதான!!!என தன் தலையை கைகளில் தாங்கி பேசிக் கொண்டிருந்தவன்......தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தான்.....

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

மாதவியின் அறிவுரையின் பெயரில் சாதனா சமைத்ததை சிறிதும் உண்ணாமல் இருந்தவனை( ஜீவன்)உண்ண வைக்கிறேன் என தான் சமைத்த உணவு அனைத்தையும் அவனுக்கு  ஊட்டிவிட கடைசியாக ஊட்டிய உணவை சகிக்க முடியாமல் அவன் கீழே துப்பிவிட்டான்....

அதற்கு கோபித்துக் கொண்டு இரண்டு நாட்களாக அவனிடம் பேசாமல் இருந்தவளை கெஞ்சி,கொஞ்சு பேச வைத்து திருமண விருந்திற்காக தன் உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்....

அங்கு இருவரும் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க....அவன் தங்கை முறையில் இருக்கும் பெண் சாதனாவிடம் "அண்ணி!!நீங்க ரொம்ப நல்ல சமைப்பீங்கனு பெரியம்மா சொல்லிருக்காக,நெக்ஷ்ட் வீட் நான் உங்க சமையலை டேஸ்ட் பண்ண வர!!!" என்றதும் ஜீவனிற்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு புறையேற சாதனா அவனை முறைத்தாள்....

அடகடவுளே!!திரும்பவும் வேதாளம் முருங்க மரம் ஏறிடிச்சா எனத் தன்னையே நொந்துக் கொண்டான்....

ஆமா!!நீ கண்டிப்பா வா சுபா,உன் அண்ணி அப்படி சமைப்பா என்றவனின் வார்த்தையை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் நம்பிவிட....சாதனாவிற்கு மட்டும் அதில் நக்கல் கலந்திருப்பது போல் தோன்றியது!!!

யாரும் அறியா வண்ணம் அவன் தொடையில் கிள்ளினாள்...

ஆஆஆவென!!!அவன் அலற....அனைவரின் கவனமும் அவனிடம் திரும்பியது

நா...நாக்க கடிச்சிக்கிட்ட என்றபடி அவள் கிள்ளிய இடத்தை தேய்த்துக் கொண்டிருந்தான்....

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

மாலை அன்றைய சூட்டிங்கின் பெக் அப்பிற்கு பின் ஹோட்டலில் தன் அறைக்கு சென்று ரெப்ரஷ் ஆன பின் வெளியே சென்று சுற்றிப் பார்க்க தயாரானாள் மாதவி...

அப்பொழுது அந்த அறையின் கதவு தட்டப்பட அங்கு கையில் பைக் சாவியுடன் ரித்விக்கின் மேனெஜர் இருந்தார்....

என்ன சார் நீங்க இங்க??என அவள் வினவ

சார் இன்னைக்கு மட்டும் இந்த பைக்கை  யூஸ் பண்ணிக்க சொன்னருமா!!!மார்னிங் நியூ பைக் டெலிவரி ஆகிடுமாம் என்றவரை ஏதும் விளங்காமல் பார்த்தவளுக்கு அப்பொழுதே நேற்று ரித்விக்கிடம் இங்கு தன் பேபியை(பைக்) மிஸ் பண்ணுவதாகவும் அதனால் இங்கு நினைத்த இடத்திற்கு செல்ல முடியவில்லை என்றும் சொன்னது நினைவுக்கு வந்தது....

பட் திஸ் இஸ் டூ மச்!!என தன் கையில் இருந்த சாவியை பார்த்து முனுமுனுத்தவள்....சார் எங்க இருக்கார் இப்போ??என வினவ

ஐ திங்க் பார்கிங் லாட்ல இருப்பாரு!!என்றபடி அவர் சென்றுவிட தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கதவை பூட்டி வெளியேறினாள்

அங்கு பார்கிங் லாட்டில் ஜீன்ஸ் மற்றும் ஹுட்டியுடனான க்ரே நிற டீஷர்டில் கண்களில் கூலர் அணிந்து காரில் சாய்ந்த வண்ணம் ,அவன் படங்களில் வரும் கதாநாயகர்கள் யாரும் பக்கத்தில் கூட வர முடியா அளவு வசிகரமாக இருந்தவனை நிமிடங்கள் பல கடந்தும் ரசித்துக் கொண்டிருந்தவள் அவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்தபின்பே நிகழ்வுக்கு வந்தால் ...

சார்!!!ஐ மீன் ரித்விக் என்ன இது??நான் பைக் கேட்டனா??என அவள் கேட்க

லெட்ஸ் கோ மாது!!!நான் பர்ஸ்ட் டைம் பைக்ல ட்ரவல் பண்ண ரொம்ப ஈகரா இருக்க என்றபடி அவளுக்கு தலைகவசத்தை மாட்டியவன் பைக்கில் சாவியை நுழைந்தான்....

இவன!!!எனத் தலையில் அடித்துக் கொண்டவள்...முன்னே ஏறி பைக்கை ஸ்டார்ட் செய்ய அவள் தோள்களில் கைகளை ஊன்றி அவன் பைக்கில் ஏறி அமர்ந்துக் கொண்டான்...

சிறிது நேரம் 40கிமீ வேகத்தில் ஓட்டியவள் பைக் ஆள் நடமாட்டாம் இல்லாத சாலையில் நுழைய வேகத்தை 60முதல் 80க்கு படிபடியாக உயர்த்தினாள்....

கல்லூரி நாட்களில் கார் ரேஸிங்கிள் எல்லாம் ஈடுப்பட்டிருந்தவனுக்கு அப்பொழுது வேகம் ஒரு பயமாக இருந்ததில்லை ஆனால் இன்று பைக்கில் அவள் வேகத்தை அதிகரிக்க,பின்னே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் அவளை நெருங்கியவன் அவள் இடையை இறுக்கமாக கட்டிக் கொண்டான்....

அவன் திடீர் அணைப்பில் உடல் சிலிர்க்க அவளுடைய வேகமாக படிப்படியாக 80ல் இருந்து 40க்கு குரைந்தது....

அப்பொழுதும் அவன் விலகாமல் இருக்க...ரித்விக் என அவள் அழைக்க அவள் தோள்களில் தலை வைத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க அவளுக்கு திடீரென வேர்க்க துவங்கி கைகள் நடுங்கியது....

அவள் உடல் நடுங்குவதை உணர்ந்தவன்....அவள் கைகளைச் சுட்டிக்காட்டி இப்படிதா அன்னைக்கு எனக்கும் இருந்துது என அவன் கிசுகிசுக்க அதை நினைவுக் கூர்ந்தவளின் கன்னங்கள் சிவந்தது😍💋

அன்று!!💕💓


So sry for the late update dears.....internshipla konjam busy ayeta....enime evlo late aagathu

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro