பிரம்மனின் கிறுக்கல்கள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


        இருமணங்கள் இணையும் திருமணத்தில் மனம் ஒன்றிய முடிவாக மேடையில் மணக்க துளியும் சம்மந்தமின்றி  ஆத்விக்-யஷ்தவி.
   குழந்தை பாவனாவின் முகத்திற்காக இருவரும் தம்பதியராய் மாறி நின்றனர்.

குழந்தை பாவனா யார்? அவளுக்காக ஏன் இந்த திருமணம்?

    பாவனாவிற்காக கொரனா பிடியில் வாழ்வை தொலைத்த ஆத்விக்-யஷ்தவி இருமனங்களும் மறுமணத்தில் இணைந்தாலும் மனதால் மாறுவார்களா? 

    சந்தியா-ஆத்விக் காதல் தம்பதியர், ஆத்விக் தந்தை இவர்கள் திருமணத்தை ஏற்காமல் போக, தனியாக காதல் மனைவியான சந்தானாவோடு வாழ்ந்தவன், யஷ்தவியோடு மறுமணத்தில் மணமகனாய் நிற்பதும், தாய் தந்தையரோடு வருணோடு வாழ்ந்த யஷ்தவி, மீண்டும் ஆத்விக் கரம் பற்றுவது எதனால்?

     இந்த இருவரையும் இணைத்த பாவனாவிற்கும் இவர்களுக்கும் என்ன உறவு? விடைகளை அறிந்திட பிரம்மனின் கிறுக்கல்கள் படித்து அறியலாம்.

@@@@@@@

     பிரம்மனின் கிறுக்கல்கள் என்ற எனது நாவல் ராணி முத்து நாவலிதழில் நாளை (June 16) முதல் அனைத்து நியூஸ் பேப்பர் கடைகளிலும் கிடைக்கும்.

  விலை ரூபாய் 10/- மட்டுமே அதனால உங்களுக்கு வாங்க எளிதா தான் இருக்கும். வாசக அன்பு நெஞ்சங்கள் கடைகளில் வாங்கி படித்து மகிழுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அப்படியே கதை படித்த நெஞ்சங்கள் இந்த பதிவுல உங்க கருத்தை பகிரலாம். பிரம்மனின் கிறுக்கல்கள்

நிச்சயம் என் மற்ற கதையை போல உங்களின் மனதை ஈர்க்கும்.

நாயகன் ஆத்விக் மற்றும் யஷ்தவி உங்களோடு பயணிக்கலாம்.

  ஆதரவு தந்து அன்பு பாராட்டும் அனைத்து உள்ளங்களும் இதற்கும் அதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி,
பிரவீணா தங்கராஜ்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro