பூ - 24

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"எல்லாரும்  இங்கவே இருக்கலாம் தானே...." என பிரனித்தா கேட்க

"இல்லடா இங்க தான் நீங்க எல்லாரும் இருக்கிங்கல்ல... அங்க அருனாக்கு ஹெல்ப் பண்ண ராஜ் மட்டும் தான் இருக்காங்க.... அதுனால நாங்க அவுங்க கூட இருக்கோம்.... '' என்றார் கதிர்.

"அப்போ குட்டிமாவ கூட்டிட்டு போய்டுவீங்காலா....??" என முகத்தை சுருக்க....

"இல்லடா தங்கம் உன்னோட குட்டிமா உன்கூடவே இருக்கட்டும் நா, கவி அப்பறம் யோகி மட்டும் அங்க இருக்கோம்.... ஓகே வா...." என்றார் கதிர்....

"ம்ம் ஓகே பா.... நம்ம வீட்டு பங்ஷன் யாரு எங்க இருந்தாலும் ஒன்னா தானே இருக்க போறோம்.... அதுவும் இல்லாம நாங்க அங்க பாதி நேரம் இங்க பாதி நேரம் அப்படின்னு தான் இருக்க போறோம்.... தூரம் எவ்வளவு என்பது மனசில தானே இருக்கு...." என பிரனித்தா கூற பெரியவர்கள் அனைவரும் சில நிமிடங்கள் அமைதியாயினர்.....

"மா நானும் வர்றேன் என்மேல ராஜ் மாமாவும் வேம்பு அத்தையும் கோவமா இருப்பாங்க..... அன்னைக்கு கைல அடிபட்டதை மறச்சதுக்கு.... அருணா அப்பாவையும் அம்மாவையும் கூட சம்மாளிச்சுடேன்.... பட் இவுங்கள எப்டி சரி செய்ய போறேன்னு தெரியல....  " என மோனு கூற

''சரி வா ..... " என்ற கவி "அம்மு நீயும் வர்றியா..... "

"ம்ம் ஆமா அத்தை நானும் தான்...  அப்படியே போற வழியில கொஞ்சம் வேலை இருக்கு அதையம் முடிச்சுட்டு வர்றேன் அத்தை.... நீங்க எல்லாரும் முன்னாடி போங்க...." என கூற பிரியாவோ

"என்ன நீ தனியா போறியா அதெல்லாம் வேணாம் கார்த்தி என்னோட மருமகளை பத்தரமா சுகந்தி அக்கா வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வா.... வர்றப்போ மோனுவ கூட்டிட்டு வந்திடு... "

"நானும் போறேன்.... பூஜா நீயும் வாயேன்....." என பிரனி அழைக்க...

"இல்ல பிரனி நா வரலை நீங்க போய்ட்டு வாங்க.... ''

"ம்ம் ஓகே அப்ரம் உன் விருப்பம்.... அத்தை நா போய்ட்டு வரவா....???" என மகாவிடம் கேட்க அவளின் முகத்தில் இருந்த ஆர்வம் அவரை சம்மதிக்க வைக்க....

"போய்ட்டு வாடா.... ஆனா எல்லாரும் சீக்கிரம் வந்திடனும் அதுக்கு நீ தான் பொறுப்பு.... "

"அதெல்லாம் வந்திருவோம் அத்தை.... குட்டிமா வா வா
வாங்க வாங்க போலாம் போலாம்...." என அனைவரையும் அழைத்து கொண்டு சென்றாள் பிரணி....

"ஏன் பூஜா நீயும் அவுங்க கூட போகலாம் தானே.... பிரனி எவ்வளவு ஆசையா கூப்பிட்டா..... இப்போ தான் வந்தா ஆனா எல்லார்கூடவும் எவ்வளவு நல்லா பேசுறா.... அப்படியே மோனு மாறி...." என பிரியா கேட்க

"மா பிளீஸ்.... உங்க  எல்லாருக்கும் என்ன தான் ஆச்சு சும்மா மோனு மோனுன்னு.... இருந்தீங்க இப்போ பிரணி பிரணின்னு.... ச்ச...."  என்றபடி அவளின் அறைக்கு செல்ல....

அஸ்வின் "ஏன் அத்தை போக வேனாம்ன்னு சொல்குறவுங்களை போக சொன்னிங்கலே எங்க ரெண்டு பேரையும் ஒரு வார்த்தை போன்னு சொன்னிங்கலா.... ??" என வருத்த பட...

"அச்சோ என் மருமகனை சொல்லலையே பரவால்ல இப்போ சொல்லுறேன் நீங்களும் போங்க..."

"ஆனா அத்தை அவுங்க எல்லாரும் போயிட்டங்களே... நாங்க வேனா பைக் எடுத்துட்டு போகட்டுமா.... அம்மாகிட்ட சொல்லிடுங்க... " என்றான் சிவா....

"போங்கடா அதுல என்ன இருக்கு நா மகாகிட்ட சொல்கிறேன்.... ஆனா அங்க இல்ல உள்ள உங்க ரூம்க்கு.... போங்க..."  என அவர்களின் காதை திருக இருவரும் அவரிடம் இருந்து விடுபெற்று அவரை முறைத்துகொண்டு ரூம் உள்ளே செல்ல அவரோ மகாக்கு உதவியாக கிட்சேனுக்கு சென்றார்.

வைனு அறையில்....

"அண்ணா நா சொன்ன டீடைல்ஸ் எல்லாம் எப்போ கிடைக்கும்...  "

"நாளைக்கு உங்க டேபிள் ல இருக்கும் தம்பி இன்னும் கொஞ்சம் மட்டும் இருக்கு அதை பாக்க தான் ஜெகன் போயி இருக்காரு.... "

"ஓகே அண்ணா வேற ஏதாச்சும் முக்கியமான விசியம்னா எனக்கு கால் பண்ணுங்க...." என தனது சக அதிகாரியிடம் பேசியவன் குளித்துவிட்டு கீழே வந்தான்.

என்ன வீடே அமைதியா இருக்கு.... "மா... மா.... மா..... " என குரல் குடுக்க...

அறையில் இருந்து வெளியே வந்த அஸ்வின் மற்றும் சிவா "என்னடா நடு வீட்டில் நின்னு அம்மாவை ஏலம் விட்டு கிட்டு இருக்க..."

"இல்ல அம்மா எங்க...."

"எல்லாரும் கார்டன் ல இருப்பாங்கன்னு நினைக்கிறேன்... சரி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வர்றியா....  "

"ம்ம்... ஓகே அண்ணா... வாங்க போலாம் "

"சிவா நீயும் வா..."

"நா எதுக்கு அண்ணா.... "

"டேய் வாடா...." என அவனை இழுத்து கொண்டு போக பின்னால் வைனு சென்றான்...

தோட்டத்தில்.....

"எங்க சந்துரு அண்ணா எப்ப வர்றாங்க.... பாவம் சிவா முகமே சரி இல்ல ஏதோ மோனு இருக்கவும் சிரிக்கிறான்.... "

"அதுவும் உண்மை தான் அண்ணி... அஸ்வின் இப்போ சிவா கூடவே தான் இருக்கான் அதுனால இப்போ கொஞ்சம் பரவால்ல அண்ணி...." என்றார் பிரியா...

"இப்போ வந்திருவான் மா...." என குணா கூற அப்போதே கேட்டின் அருகில் சத்தம் கேட்க.... அங்கோ புலிக்குட்டி பயங்கரமாக குறைத்து கொண்டிருந்தது....

யாரை பாத்து இப்படி குறைக்கிறான்..... என்றபடி அனைவரும் அங்கு செல்ல...

S. L. G கம்பனியின் ஓனர் வர

"என்ன மிஸ்டர் குணா.... வீட்டுக்கு வந்தவுங்களை உள்ள கூப்பிட மாட்டீங்களா...." என நக்கலாக கேட்க அவரை யோசனையாக பார்க்க... மகா புலிகுட்டியை அமைதியாக இருக்க சொல்ல அதுவும் அமைதியானது....

"இல்ல அப்படியெல்லாம் இல்ல வாங்க மிஸ்டர் கோபாலன்.... தீடிர் என வீட்டுகெல்லம்... அதுதான் பார்த்தேன்....." என பேசியபடி உள்ளே வர சொல்ல பிரியாவும் மகாவும் காபி எடுக்க  உள்ளே செல்ல தோட்டத்தில் இருந்த இருக்கயில் அவரை அமர கூறிய குணா எதிர் இருக்கையில் அமர்ந்தார்.

"சொல்லுங்க கோபாலன் என்ன விசியமா வந்து இருக்கீங்க.....?" என பேச்சை தொடங்க.... பிரியாவிடம் சுந்தரம் குணாவை கேட்ட  வெளியே இருப்பதாக கூற அவரும் வெளியே சென்றார்.

"என்ன குணா இவரு ஏன் இங்க வந்து இருக்காரு..." என்றபடி வந்தார் சுந்தரம்

"அதுதான் கேட்டுகிட்டு இருக்கேன்  டா... சொல்லுங்க கோபாலன் எதுக்கு இங்க வந்து இருக்கீங்க.... டீல் தான் முடுஞ்சுறுச்சே.... "

"ம்ம் சூப்பர் உடனே மேட்டருக்கு வந்துட்டீங்க எதுக்காக என்னோட சைன் பண்ண இருந்த உங்களோட டீல்ல கேன்சல் பண்ணுனீங்க.... ??"

"அதுக்கான ரீசன என்னோட லயர் உங்க கிட்ட சொல்லலையா....?? மிஸ்டர் கோபாலன்.... "

"ஏன் சொன்னாரே ஏதோ ஒரு லைன் மாறி இருக்கு அப்படி இப்படின்னு... இதெல்லாம் ஒரு விசியமா.... நா இதுவரைக்கும் எவ்வளவோ டீல் சைன் பண்ணி இருக்கேன் எல்லாமே இந்த மாறித்தான் நாங்க பேப்பர் ரெடி பண்ணுவோம் பட் நீங்க தான் பிராப்ளம் பண்ணுறீங்க ..."

"நீங்க எவ்வளவு டீல் வேணும்னாலும் சைன் பண்ணிக்கோங்க பட் எங்களுக்கு இந்த டீல் வேண்டாம் இத பத்தி எதுனாலும் பேசணும் அப்படினா என்னோட லாயர் கிட்ட பேசிக்கலாம் எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் அண்ட் ஒன் மோர் திங்க் நம்ம இன்னும் இந்த டீல் பத்தி ரெஜிஸ்டர் எதுவும் பண்ணல மேஜர் சைன் எதுவும் நா பண்ணல அதுனால நீங்க கோர்ட்டுக்கு கூட போக முடியாது... சோ.... " என வெளியில் கைகாட்ட... 

"ஓ.... அப்படியா கோர்ட்டுக்கு போக முடியாது பட் என்னால சிலத பண்ண முடியும்.... வீட்டுல கல்யாணம் வேற வச்சு இருக்கீங்க ஒண்ணுக்கு ரெண்டா.....!!" என நக்கல் தொனியில் கேட்க....

"ம்ம் ஆமா மிஸ்டர் கோபாலன் ரெண்டு கல்யாணம் வச்சு இருக்கோம் மறக்காம வந்திருங்க.... உங்களை கண்டிப்பா என்னோட மாமாங்க கல்யாணத்துல எதிர் பார்ப்பேன்" என்றபடி வந்தாள்  பிரணி....

"ஏய்... நீ நீ இங்க எப்டி.... ???"

"அச்சோ ஏன் நா இங்க இருக்க கூடாதா என்ன எப்பவும் நீ வர மாட்டியே உன்னோட மச்சான் சந்தர் தானே வருவான்.... ஓ.... ACP வீடு அப்படின்னு தெரிஞ்ச உடனே வெளிய நிக்கீறானோ.... பட் ஐ ஆம் சாரி அவன் இப்ப வெளிய இல்ல போலீஸ் இப்போதான் கூட்டிட்டு போனாங்க அதுவே தெரியாம இங்க நின்னு மிரட்டிகிட்டு இருக்க... போ போய் அவன ஜமின்ல கூட்டிட்டு வர்ற வழிய பாரு.... போ போ... "

"ஏய் உனக்கு இருக்குடி... என்கிட்ட மாட்டாமலா போக போற அப்போ இருக்கு.... அன்னைக்கு அவனால நீ தப்பிச்ச அந்த கிருபாக்கும் இருக்கு..... ச்ச இந்த சந்தர் இருக்கானே.... இவ முன்னாடி எல்லாம் என்னைய நிக்க வச்சுட்டான்..." என்றபடி வெளியேற ...

"என்ன மாமா இவனெல்லாம் உக்கார வச்சு பேசிக்கிட்டு...." என குணாவிடம் கேட்க

"இல்ல டா மோனு சொல்லவும் அவன பத்தி விசாரிச்சேன் இவன் டீல் சைன் பண்ணி அதுல லாஸ் ஆக்கி அவுங்கள ஏமாத்தி பணம் பறிக்க கும்பல் சில நேரம் கம்பானிய அவுங்க கிட்ட இருந்து முழுசாக எழுதி வாங்கி இருக்கான்  அதுக்கு யாராவது ஒத்து வரலைன்னா அவுங்கள மிரட்டி ஒத்துக்க வைக்கிறான்.... நிறைய பேர் இவன்னால பாதிக்க பட்டு இருக்காங்க கொஞ்ச நாள் அமைதியா இருந்து இருக்கான் ஏதோ பெரிய கம்பனி கூட மோதி இருக்கான் MK குரூப் ஆப் கம்பனி யோட பாட்னர் ஷிப் கம்பனின்னு சொன்னாங்க அதுல இவனுக்கு சேம அடி அவனோட மச்சான் இங்க இருக்குறதுனால  அங்க இருந்து எல்லாத்தையும் இங்க மாத்திட்டு வந்து மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணி இருக்கான் இங்க அவன் வந்ததுக்கு அப்பறமா  நம்மளோட  தான் அவனோட செகண்ட் டீல் சைன் பண்ண இருந்து இருக்கான்..... அதுனாலதான் இப்போ வந்து மிரட்டிட்டு போய் இருக்கான் அது சரி உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை.... அவன் உன்னை தெரிஞ்ச மாறி சொல்லுறான்.... "

"ம்ம் தெரியும் மாமா அவனுக்கும் அப்பாக்கும் கொஞ்சம் பிராப்ளம் இருந்தது....  அப்போ தெரியும் மாமா.... வேற ஒன்னும் இல்ல.... மாமா..... அண்ட் நவாக்கும் சந்தர்க்கும் கூட ஒரு பிரச்சனை நடந்துச்சுன்னு மோனு சொன்னா.. "

"சரி கவனமா இருடா ஏற்கனவே சந்தர் மூலமா தான்  மோனுக்கு  கைல அடி பட்டு இருக்கு இவன பத்தியும் நம்ம கொஞ்சம் யோசிக்கணும் சரி நீ அவுங்க கூட தானே போன அப்பறம் எப்படி வந்த ..." என சுந்தரம் கேட்க

"என்னோட போன் ன இங்கேயே வச்சுட்டு போய்ட்டேன்... அதா எடுக்க தான் வந்தேன்.... பா... சரி நா உள்ள போறேன்... "

"பிரணி என்ன நீ இங்க இருக்க?" என்றார் பிரியா...

"போன் வச்சுட்டு போய்டேன் மா அத எடுக்க தான் வந்தேன் நீங்க என்ன பண்ணுரீங்க.... "

"நாங்க டீ போட வந்தோம் டா அதுகுள்ள இவனுங்க கூபிட்டானுங்க அங்க போனோம் இப்போ தான் விட்டானுங்க டீ எடுத்துட்டு போகனும் டா நீ எப்டி வந்த.... ?? " என்றார் மகா...

"நா மோனுகூட  வந்தேன் அத்தை அவுங்க எல்லாரையும் அலைய வைக்க வேண்டாம்னு... "

"சரி டா இப்போ அவ எங்க ... "

"பக்கதுல என்னமோ வேலைன்னு சொன்னா நா கால் பண்ணுனா கூட்டிட்டு போய்டுவா... அத்தை... "

"சரி டா பாத்து போங்க.... '' என்றார்  பிரியா....

"சரி மா அத்தை CM எங்க...???"

"அஸ்வின் ரூம் ல டா நீ போய் பாரு" என்றபடி இருவரும் டீயுடன் வெளியே செல்ல இவள் உள்ளே சென்றாள்.

"CM.... "

"என்ன நிது எதுக்கு என்னை தேடுற.... "

"அது நீங்க தேடின சந்தரை இப்போ தான் உங்க டீம் ஆள் ஜெகன்ன்னு ஒருதற்கிட்ட மோனு பிடிச்சு குடுத்தா உங்க கிட்ட சொல்ல சொன்ன சொல்லிட்டேன் அண்ட் அவ உங்க கிட்ட பேச சொன்ன பேசிருங்க....." என அவள் கூறிக்கொண்டு இருக்க அவனது அலைபேசி அடித்தது....

"சொல்லுங்க அண்ணா... "

"தம்பி அந்த சந்தர நம்ம ஜெகன் அரெஸ்ட் பண்ணிடாராம் எங்க கொண்டு போறதுன்னு கேக்குறார்பா... ''

"அண்ணா நீங்க நம்ம இடத்துக்கு கொண்டு போங்க ஸ்டேஷன் வேண்டாம்"

"சரி பா.... " என அவர் அழைப்பை துண்டிக்க

"அண்ணா இவ எங்க ???"

"அவ அப்போவே போய்ட்டா என்னடா நடக்குது..... "

"அது ஒன்னும் இல்லன்னா எல்லாம் ஓகே தான் சரி நா கிளம்புறேன்.... "

"டேய் நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லுடா அம்மா அத்தை கிட்டையும் சம்மாலிச்சுட்ட.... "

"அண்ணா நீ பாத்தது உண்மை தான் நா நிதாவை லவ் பண்ணுரேன்.... ஏதாச்சும் ஹெல்ப்னா கேக்குறேன் அப்போ ஹெல்ப் பண்ணுங்க இப்போ டாட்டா....  "

டாட்டா....👋👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro