வாழ்க்கையில் நிராகரிப்பு ஆனது எப்பொழும்
ஏற்பட கூடிய நிகழ்வு தான் ஆனால்
இந்த நிராகரிப்பை விட
கொடுமையான விஷயம் இந்த
உலகில் உண்டோ....
அன்பு கொண்ட உள்ளம் நிராகரிக்கும் சமயம்
மனதில் ஏற்படும் வலிகளுக்கு
சமாதானம் தேவையல்ல, அதற்கான
காரணமே தேவையாக உள்ளது....
காரணங்கள் கூட தன்னிலை தேற்றிக்கொள்ள தானே
அறியத்தானே தவிர, அன்பு கொண்ட உள்ளத்தை
குறை கூற அல்ல....
உண்மையான அன்பின் உள்ளத்திற்கு குறைகள்
என்றும் தெரியாது, பொய்யாக இருந்தாலும்
அதில் கிடைக்கும் சந்தோசமே
கண்களுக்கு
தெரியும்....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro