கேள்விகள் என்றும் ஆபத்தானதே
எப்போது அதற்கான பதில்
இல்லையோ....
வாழ்வில் சில கேள்விகளுக்கான பதில்கள்
கிடைப்பதில்லை, அவ்வாறான
கேள்விகளே உயிரை உயிரற்றதாய்
மாற்றிவிடுகின்றன...
விடைதெரியா கேள்விகளுக்கு
காலம் ஒன்றே நிகழ்வுகளாய்
பதில் அளிக்கும்....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro