விடைதெரியா கேள்விகள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கேள்விகள் என்றும் ஆபத்தானதே
எப்போது அதற்கான பதில்
இல்லையோ....

வாழ்வில் சில கேள்விகளுக்கான பதில்கள்
கிடைப்பதில்லை, அவ்வாறான
கேள்விகளே உயிரை உயிரற்றதாய்
மாற்றிவிடுகின்றன...

விடைதெரியா கேள்விகளுக்கு
காலம் ஒன்றே நிகழ்வுகளாய்
பதில் அளிக்கும்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro