ஆசைதான், ஆசை என்றும் எனக்கு கனவாக மட்டுமே இருந்து இருக்கிறது.....
ஆனால் அந்த கனவில் நான் மனம் முழுவதுமாக சந்தோஷத்தை மட்டுமே கொண்டு இருந்தேன்.....
வாழ்க்கை மாறலாம், வாழும் மனிதர்கள் மாறலாம் ஆனால் நாம் கண்ட கனவுகள் மாறாது அல்லவா......
நிறைவேறா ஆசைகள் இருந்தாலும், அதிலும் ஒரு சுகம் உண்டு அல்லவா.....
வாழ்க்கையை கனவுகளில் வாழ்வதும் ஒரு சுகம் தானே.....
நிறைவேறிய ஆசைகளுக்கு அழிவு என்பது உண்டு, ஆனால் நிறைவேறா ஆசைகளுக்கு என்றும் அழிவு என்ற ஒன்று இல்லை.....
ஆசை கொள்ளுங்கள் அது சந்தோசத்திற்கான ஆசையாக மட்டுமே இருக்க வேண்டும்.... அதை அனுபவித்து விட்டால் அது (சந்தோசம்) நம்மை விட்டு போய்விடும்.....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro