நிறைவுரை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஹாய் கைஸ் ஷோபா ஒரு வழியா ஆதிரா முடுச்சுட்டேன் .இது என்னோட நாலாவது கதை .wattpad வந்த ரெண்டு வருஷத்துல நாலு கத முடுச்சுருக்குறது என்ன பொறுத்தவரை ரொம்ப ஹாப்பியாஹ் இருக்கு அதுக்கு முழு காரணம் நீங்க குடுத்த எனர்ஜி தோணிக்கான சுபோர்டும் கமெண்ட்ஸும் தான்.

இந்த கதை தான்பா என்ன இதுவரை நா எழுதுன கதைலேயே ரொம்ப சோதிச்சுருச்சு .கள்ள கண்டா நாயா காணோம் நாயா கண்டா கள்ள காணோம்ங்குற மாறி ஐடியா இருந்தா டீ இமே இருக்காது தடவை இருந்தா ஐடியா இருக்காது .டிலே பண்ணி அப்டேட் டிலே பண்ணி ஒரு வழியா தட்டு தடுமாறி முடுச்சுட்டேன் .

இதை ஹார்ரோர்னு நெனச்சு எழுதினேன் ஆனா எப்படி எப்படி ட்ராக்களையோ போயிருச்சு .ஆதிரானு என் பேரு வச்ச இவ்ளோ characters இருக்கேளனு நீங்க நெனைப்பீங்க குட் question பட் answer என்னனா இவ்ளோ characters வரும்னு எனக்கே தெரியாதுப்பா beleive மீ அவ்வ்வ்வ் .

இதுல பல எடத்துல உங்களுக்கு திரைப்பட தாக்கம் இருக்கிறதா தோணலாம் உதாரணத்துக்கு ப்ரேதாத்மானு படுச்சப்போ அருந்ததி மூவி ஞாபகம் வந்துருக்கும் ,வாள் சண்டை எழுதும் போது பாஹுபலி ஞாபகம் வந்துருக்கும் இன்னும் ஏதேதோ சிசென்ஸ்ல ஆயிரத்தில் ஒருவன் மூவி மாவீரன் மூவி என் சிவாஜி நடுச்சா தங்கமலை ரகசியம் மூவி கூட ஞாபகம் வந்துருக்கும்.

ஓகே ஜோக்ஸ் apart நா ஒரு readeraa வேற ஒருத்தர் எழுதி இதே கதையை படுச்சுருந்தாலும் எனக்கும் அதே தான் தானிருக்கும் சோ நோ offence இட்ஸ் quite natural .ஐ accept the fact .நா இந்த திரைப்படங்களிலிருந்து சில விஷயங்களை என் கதைல ப்ரோயோகப்படுத்திருக்கேன் .நா மாந்திரீகமோ ப்ளாக் magico படுச்சவ இல்லப்பா ஜஸ்ட் ஒரு சின்ன பொண்ணு தான் சோ ப்ரேதாத்மா ,நிழல் உருமாறு வித்தை,ஏவல் ,பேய் அது இதுனு நா படத்துல பாத்த சில விஷயங்களை என்னோட ideasla synch பண்ணி என்னோட வழில எழுதினேன் .ஆனா நா உறுதியா சொல்லுவேன் எந்த scenum இன்னொரு திரைப்படத்துல இருந்து அப்படியே copy பண்ணமாரி இருக்காது .

என்ன கேட்டா நா intensionallaa எதையும் எனக்கு தெரிஞ்சு copy பண்ணல.அப்டி உங்களுக்கு தோணுனா ஐ அம் சாரி ஐ அம் நோட் responsible for இட் .ஆனா அப்டி தோணுறவங்க ப்ளஸ் ஒரு சீன் அப்டியே எழுதிருக்கனு ஒரு சீன் எனக்கு exampleoda சொல்லிட்டு போங்க அடலீஸ்ட் தெருஞ்சுக்குவேன்ல நா எங்கே copy பண்ணிருக்கேன்னு .

யாரையும் கஷ்டப்படுத்துறதுக்காக இதை எழுதல ஜஸ்ட் ஒரு clarification என் ரீடேர்ஸ்க்கு கொடுக்கணும்னு தான் எழுதினேன் .

ஒன்ஸ் again thank you for all the readers both positive அண்ட் நெகடிவ் இவ்ளோ சப்போர்ட் குடுத்ததுக்கு இந்த கதைக்கு ,updatesku பொறுமையா வெயிட் பண்ணதுக்கு .நன்றி நன்றி நன்றி .

Indha kadhaila irundha kurai nirai ellaathayum konjam sonnenganna nalla irukkum guys just sema supernu mattum sollaadheenga .idhu oru kadhyaamaanu kaluvi oothitu kooda polaam 😂😂

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro