அலைகள் ஓய்வதில்லை என்பது மிகப்பெரிய பொய்...
அலைகள் ஓயந்து விடும் எப்பொழுது காற்று தன்னை நிறுத்தி கொள்ள முடிவு செய்கின்றதோ அப்பொழுது...
காலத்தை மாற்ற முடியாது அது இயலாதவர்களுக்கு கூற்று...
காலத்தை நினைத்த காலத்திற்கு சென்று காண இயலும் இமை மூடிய கண்களால்...
இவைகள் போலவே நாம் சிந்தனை செய்தால் தன்னம்பிக்கை என்றும் நம்மை விட்டு போகாது...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro