📔 கல்வி 📖

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நீரினில் கலந்த விஷம் கூட நம்மால் பிரித்து விட முடியும், தெளிவில்லாத பார்வையை நம்மால் சரிசெய்து விட முடியும், விண்ணில் உள்ள நட்சத்திரங்களை கூட கணக்கிட முடியும் எவ்வாறு என்று கூறுகின்றேன்.....


கல்வி என்பது வாழ்க்கையில் சிறிய பகுதி அல்ல, வாழ்க்கையின் சிறு பகுதியாக வந்து பெரும் பகுதியாக வாழ்க்கையின் இறுதியில் முடிவடைகிறது....


சிறு வயதினிலே கற்றுக்கொள்ளும் பாடம் அனுபவம் ஆனாது நம் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் நாம் மற்றவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தலாம் கல்வி எனும் அழியா அனுபவத்தினால்.....


எனவே கல்வி எனும் ஆற்றினை தொடந்து கடந்து கொண்டே இருங்கள், என்றாவது ஒருநாள் அது கடல் அளவற்ற திடலில் கலந்து முத்தியை அடைவீர் தங்களுடைய தனித்திறனால்....


கல்வி முக்கியமே, ஆனால் அதை அளவீடு கொண்டு அளப்பது தான் இன்றைய வாழ்க்கையில் நடந்தேறி வருகின்றது....


இம்முறை மாறவேண்டும்


வாழ்வினில் கல்வியும் அனுபமும் ஞானமும் நினைவுகளும் மட்டுமே நிரந்தரம்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro