😔மறுக்கும் மனது😭

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எங்கோ எப்போதோ
ஏற்பட்ட காயத்திற்கு
இன்று வரையில்
மருந்து கிடைக்காமல்
அழைந்து திரிந்து கொண்டு
இருக்கின்றேன்...
.
.
.
இன்று மருந்து எனு‌ம்
உன் பாசத்தை ஏற்று
நாளை உனக்கு
திரும்ப அதே போல
மருந்தை தருவது என்பது
சாத்தியம்
இல்லையே எனும் போது தானே
என்னால் அந்த மருந்தை
ஏற்றுக் கொள்ள
இயலவில்லை...
.
.
.
உன் விழிகள் 👁️ 👁️
கண்ணீர் மல்குவதை
காண இயலாது என்
நிலையற்ற மனதினால்
இந்த நிலையில்....
.
.
.
தான் பெற்ற வலிகளை
உனக்கும் ஏற்படுத்த
வேண்டும் என்று விரும்பவில்லை
அன்பே....
.
.
.
உன்மையான அன்பிற்கு
பிரிவு என்றும் இல்லை
அந்த அன்பு
காலம் முழுவதும் இருக்கும்
உன் அன்பு கொண்டவரை
நினைக்கையில் வரும்
உனது கண்ணீர் துளிகளில்...
.
.
.
உனது கண்களில்
அதைக் கண்டேன்
உனது அன்பை...
.
.
.
எனவே எனது
பொய்மையை நீக்கி
எனது அன்பை
வெளிப்படுத்திவிட்டேன்
உனது மனம்
சிறிதேனும் மகிழ்ச்சி
கொள்ளாதா என்று....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro