பிறக்கும் பொழுதே அழுகின்றான் மானிடன்
அவன் வாழ்க்கை முழுவதும் மேடு பள்ளம்
அந்த மேடு பள்ளங்களை தாண்டினால்
வரும் இன்பமோ எல்லையில்லாதது
பிரர் செய்கின்ற தொல்லையை
மனதிற் கொள்ளாமல் அதை தாண்டி விடு
அதை தாண்டினால் உமக்கு கிடைக்கும் இன்பம்
இந்த செய்தியை மனதாற
உணர்வாயாக
தோழியே
உணர்வாயாக.
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro