பொதுமறையே உனக்கோர் இதயாஞ்சலி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


திருவள்ளுவறாள் இசைக்கப்பட்ட கருவியே

உன்னை இசைக்க எனக்கு வேண்டும் அனுமதி

உலகப் பொதுமறை என போற்றப்படும்

உம்மை நான் வணங்குகிறேன்

இரு வரிகளில் எழுதப்பட்ட கவிதையே

உன்னுள் இருக்கும் பெருங்கருத்தை

நான் என்று உணருவேன்?

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro