திருவள்ளுவறாள் இசைக்கப்பட்ட கருவியே
உன்னை இசைக்க எனக்கு வேண்டும் அனுமதி
உலகப் பொதுமறை என போற்றப்படும்
உம்மை நான் வணங்குகிறேன்
இரு வரிகளில் எழுதப்பட்ட கவிதையே
உன்னுள் இருக்கும் பெருங்கருத்தை
நான் என்று உணருவேன்?
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro