19.அந்திவானமாய்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

உன் விரல் கோர்த்து
என் வீட்டின்
வழித்தடம் முழுவதும்
நடந்தது
மறையா நினைவுகளாய்
மின்னுகின்றன இன்னும்...

பள்ளி முடிந்ததும்
வேறு எவருடனும்
பேசினால் உன்
முகத்தின்
அஷ்டகோனால்
இன்றும் அந்திவானமாய்
மறையாமல் உதிக்கின்றது
...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro