உன் விரல் கோர்த்து
என் வீட்டின்
வழித்தடம் முழுவதும்
நடந்தது
மறையா நினைவுகளாய்
மின்னுகின்றன இன்னும்...
பள்ளி முடிந்ததும்
வேறு எவருடனும்
பேசினால் உன்
முகத்தின்
அஷ்டகோனால்
இன்றும் அந்திவானமாய்
மறையாமல் உதிக்கின்றது
...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro