அப்பா | Dad

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

உன் தோளில் அமரும்போதெல்லாம்
புது புது உலகம் கண்டேன்;

உன் அறிவுரைகள்  கொண்டு என் வாழ்க்கைக்கு அர்த்தம் உணர்ந்தேன்;

கடவுள் இல்லை என நான் நினைத்தபோது எல்லாம்
உன் முகம், செயல்கள் காண்பித்து அது பொய் என அறிந்திடச் செய்தாய்;

உன் நகலாய் இப்புவிக்கு வந்த என்னை,
நகல் உடைத்து என் தனித்துவம் விளக்கினாய்;                                                             
                                                              
என் தேவைகள் நானே அறியும் முன்னே , பலர் உணர சமயம் பார்த்து பல மாயம் புரிந்தாய்;                              
                                                        
தாயின் அன்பு வெளிப்படையாய் தோன்றிடும் போது,
தந்தை அன்பு மறைந்து அழகாய் பேசிடக் கேட்டேன்;

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro