இருளில் இருந்து ஒளியை தேடி அவன் ஓடிய நாட்கள் எத்தனையோ!
வழி நடுவே அவனை தடுத்த கைகள்
அத்தனை..
பொறுமையாக இருப்பது பெரிதன்றோ!
அப்பொறுமை அவன் துறந்தால்,
அதை தாங்கும் ஆற்றல் கொள்ளுமோ இவ்வுலகு!
வீழ்ச்சியின் தனிமையில் உனக்கு புகழிடம் இல்லை!!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro